crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஒரு மாதத்தில் பலாங்கொடையில் 13 கொரோனா மரணங்கள்

(நதீர் சரீப்தீன்)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடே முடங்கிக் கிடக்கும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஒரு மாத காலப் பகுதியில் மாத்திரம் பலாங்கொடை பிரதேசத்தில் 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது என சுகாதார வைத்திய பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

பலாங்கொடை சுகாதார வைத்திய பிரிவு மற்றும் இபுல்பே சுகாதார வைத்திய பிரிவு ஆகிய இரண்டிலுமாக கடந்த 4 ஆம் திகதி முதல் இம்மாதம் 4 ஆம் திகதி வரையில் மேற்படி கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 2 =

Back to top button
error: