crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம்.

எரிவாயு இறக்குமதிக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டில் எரிவாயு  விநியோகம் இன்று (17) மீண்டும் ஆரம்பிக்கப்படம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கையிருப்பில் இல்லாத காரணத்தால் எரிவாயு விநியோகத்தினை லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் நேற்றைய தினம் தற்காலிகமாக இடைநிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: