ராபி சிஹாப்தீன்
- பொது
கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடையும் – ஜனாதிபதி
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு
முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் Action unity Lanka நிறுவன அனுசரனையுடன் முல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை “வின்வோக் -202” நடை பவனி
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் 202 ஆவது ஆண்டு நிறைவையொட்டி “வின்வோக் – 202” எனும் பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை நடைபெறவுள்ளதாக பாடசாலையின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டு.நகரில் ‘மாற்று மோதிரம்’ கண்காட்சி
திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்தி வருகின்ற அருந்ததி நிறுவனம் இன்று 15 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
‘அக்குறணை எழுத்தாளர்கள் ஒன்றியம்’ அங்குரார்ப்பண நிகழ்வு
கண்டி – அக்குறணை வாழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் முகமாக அக்குறணை எழுத்தாளர்களுக்கிடையிலான ஸ்நேகபூர்வமான சந்திப்பும் சுமூகமான கலந்துரையாடலும் நாளை (16) ஞாயிற்றுக்கிழமை (16) பி.ப. 3,30 மணிக்கு…
மேலும் வாசிக்க » - பொது
‘டுவிட்டர்’ யில் பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில்
இலங்கையில் நீதித்துறைக் கட்டமைப்பை மறுசீரமைப்பதன் அவசியம் தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ கலந்துகொள்ளும் நேரடி டுவிட்டர்…
மேலும் வாசிக்க » - பொது
முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதி…
மேலும் வாசிக்க » - பொது
தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்குக் கடிதமொன்றை கையளித்துள்ளது. பாராளுமன்ற பெண்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு கண்டி – மடவளை பஸார் வை. எம். எம். ஏ. அமைப்பினால் 16 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்…
மேலும் வாசிக்க » - பொது
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படும் – ஜனாதிபதி ரணில்
இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறை மையினை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதன்படி, அடுத்த தேர்தலுக்கு முன், உள்ளூராட்சி…
மேலும் வாசிக்க »