NewsDesk-01
- உள்நாடு
சுற்றறிக்கை மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு
ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய (25) தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. ஊடகங்களுக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புதிய இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்
328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நேற்று (20) நள்ளிரவுடன் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் 328 பொருட்களின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம்
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று (19) கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,சட்டம் ஒழுங்கு,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரா நம்பிக்கையில்லா பிரேரணை
பொறுப்பற்ற முறையில் தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்து,சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
பாடசாலை போக்குவரத்து சேவை வேனும் அம்பியூலன்ஸ் வண்டியும் மோதி விபத்து
பலாங்கொடை இரத்தினபுரி வீதியின் உடவெல பிரதேசத்தில் பாடசாலை போக்குவரத்து சேவை வேனும் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்ந…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஜூலை 20 – 21ஆந் திகதிகளில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பு
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் (OPD) இன்று (19) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 21 ஆம் திகதி இந்தியா விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மருத்துவமனைகளிலுள்ள தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக நீக்க வேண்டும்
மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை, தரமற்ற மருந்துப் பாவனை, நோயாளிகள் கவனிப்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அலட்சியத்தால் பல நோயாளிகளின் உயிர்கள் இந்நாட்களில் பலியாக்கப்பட்டதாகவும்,…
மேலும் வாசிக்க »